நினைத்ததை முடிக்க சிவன் வசிய மந்திரம் | Lord Shiva mantra

காலம் மாறிக்கொண்டே போகிறது, இந்த காலத்திலும் மந்திரம் மற்றும் தெய்வ சக்தி எல்லாம் பலிக்குமா என என்னாதீர்கள். மனதளவில் தெய்வ நம்பிக்கை உள்ளவருக்கு தெய்வ சக்தியானது கண்டிப்பாக பலிக்கும் .

தெய்வ நம்பிக்கையை வைத்துக்கொண்டு ஏன் எந்த ஒரு காரியத்திற்கும் அஞ்சுகிறீர்கள் .துணிந்து செய்தால் பயத்தை விரட்டிஅடித்து விடலாம் .


நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்து வெற்றிபெற சிவன் வசிய மந்திரத்தை தெரிந்துகொள்ளுங்கள் .


Lord Shiva ,sivan



முக்கிய குறிப்பு : 

                                      சிவன் வசிய  மந்திரம் என்பது சாதாரணம் என எளிதாக எண்ணிவிடாதீர்கள் .இந்த மந்திரத்தை தவறான முறைகேடு விதமாக பயன்படுத்தி விடாதீர்கள் . மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது மனதில் வேரு ஒரு நினைப்புடன் இருந்துவிடாதீர்கள் . சிவன் வசிய மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்துவது என கிழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது . அவற்றை நன்றாக படித்துவிட்டு சரியாக ஈடுபடவும் .


சிவன் வசிய  மந்திரம் : 


முதலில் எந்த ஒரு கரைச்சலும் இல்லாத இடத்தில அதாவது அமைதியான இடத்தில சமணம் இட்டு அமர்ந்துகொள்ளவேண்டும் .மனதை மற்றும் உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் .மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் .மனதளவில் சிவனை நினைத்துக்கொண்டு வடக்கு நோக்கி அமர்வது அவசியம் .


இவ்வாறு அமர்ந்த பின்பு கீழே உள்ள மந்திரத்தை தெளிவாக படித்து பிழையில்லாமல் உச்சரிக்கவும் .


மந்திரம் 




ஓம் தெங்கிலி வா செயங்கொள்ளப்  பிரபஞ்சம் வா வா ...
ஐயும் ஸ்ரீரிங் காமனையும் தான்வென்ற  ஈஸ்வரா வா வா ...


என்று 108 முறை செபிக்கவேண்டும் . இந்த மந்திரத்தை 108 முறை சரியான முறையில் சிவனை நினைத்து செபித்தாயானால் .நீ எந்த செயலில் வெற்றிபெற நினைக்கிறாயோ அந்த செயலுக்கு சிவன் வசியமாகி உன் கூடவே வருவார் .நீ எதிபார்த்த எல்லா செயல்களும் வெற்றி பெரும் .






                           ...நன்றி... 

கருத்துரையிடுக

புதியது பழையவை

தொடர்பு படிவம்