பாம்பு, பூரான், தேள் போன்ற விசமான பூச்சிகள் கடித்துவிட்டால் விசமானது உடம்பினுள் விரைவாக ஏராமல் இருக்க கீழ்கண்ட முறையினை பின்பற்றவும்.
சிரியாநங்கை எனும் மூலிகை இலை ஒன்று உள்ளது. அந்த சிரியாநங்கை இலையினை பறித்து தண்ணீர் விடாமல் நன்றாக அரைக்கவேண்டும். அரைக்கும்போது தண்ணீர் விடாமல் அரைத்தல் மிகவும் நல்லது. வேண்டுமானால் தண்ணீர் சிறிதளவு மட்டும் விட்டு அரைத்துக்கொள்ளலாம்.
அரைக்கும் முறையில் நன்றாக மாவு போல அரைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த சிரியாநங்கை இலையை சிறு உருண்டையாக உருட்டிக்கொள்ளவேண்டும்.அதாவது சுண்டக்காய் வடிவில் உருட்டிக்கொள்ளவேண்டும்.
உருட்டிய சிரியாநங்கை இலையினை மூன்று உருண்டை எடுத்து மாத்திரை போல வாயில் போட்டு தண்ணீர் உடன் முழுங்கவும்.
சிரியாநங்கை இலையினை முழுங்கிய பிறகு கசப்பு அதிகமாக இருக்கும். ஒருவேளை கசப்பு தெரியவில்லை என்றால் உடலில் விஷம் நன்றாக ஏறிவிட்டது என அர்த்தம்.
கசப்பானது அதிகம் இருந்தால் உடலில் விசமானது ஏரவில்லை என அர்த்தம்.
கசப்பானது அதிகம் இருக்கும் காரணத்தினால் சர்க்கரை அல்லது இனிப்பு சுவை அல்லது புளிப்பு சுவை போன்ற உணவுகளை கண்டிப்பாக உன்னுதால் கூடாது. அப்படி உன்னால் எந்த ஒரு பலனும் இல்லை.
சிரியாநங்கை இலையானது பச்சயாக இருக்க வேண்டும். காய்ந்த சிரியாநங்கை இலையினை பயன்படுத்த கூடாது.
மேற்கண்ட முறையினை மூன்று நாட்களுக்கு செய்தால் விசமானது நன்றா இறங்கிவிடும்.
வெறும் வயிற்றில் பின்பற்றினால் அதிகம் பலன் தரும்.
சிரியாநங்கை இலையினை ஒருநாளைக்கு மூன்று இலை என காலை வெறும் வயிற்றில் மற்றும் மாலை என இரண்டு வேலை நாற்பத்து எட்டு நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் அதன் பிறகு நமது உடலில் எந்த ஒரு விஷமும் ஏறுவது அவ்வளவு எளிதல்ல.
இந்த முறையினை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பின்பற்றலாம்.