இயற்க்கை மருத்துவ குறிப்பு
கண் பார்வையினை எவ்வாறு சரி செய்வது ?
கண் பார்வை மங்கலாக தெரிந்தால் எவ்வாறு சரி செய்வது என கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது .
சரியாக படித்து பின்பு பயன்படுத்தவும் .
முதலில் அகத்தி பூ கைப்பிடி அளவு அல்லது தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளவும் .
கண் பார்வையை தெளிவாக்கும் அகத்தி பூ
எடுத்துகொண்ண்ட அகத்திப்பூவை நன்றாக நசுக்கியோ அல்லது அரைத்தோ அந்த பூவில் வரும் சாற்றை எடுத்துக்கொள்ளவும் .
பூவிலிருந்து சாற்றை எடுத்த பின்னர் அந்த சாற்றில் தண்ணீர் சேர்க்க கூடாது .
அகத்தி பூ சாற்றை புரை உள்ள கண்களில் அல்லது மங்கலாக தெரியும் கண்களில் இரண்டு துளி வீதம் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை விடவும்.
இவ்வாறு ஒருவாரம் தொடர்ந்து செய்துவந்தால் கண் புரை மற்றும் மங்கலாக தெரியும் கண்களானது துள்ளியமாக சரியாகிவிடும் .
இந்த இணையத்திற்கு நீங்கள் வருகை தந்ததற்கு நன்றி.
இந்த இணையத்தை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிருங்கள்.
பகிரும்பொழுது அல்லது பகிர்ந்தவுடன் எங்களின் தனிப்பட்ட கீழே உள்ள தொடர்பு படிவத்தில் உங்களின் விவரங்களை பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பினால், அதை நாங்கள் பார்த்து உங்களுக்கு சிறந்த பரிசினை வழங்குவோம்.
... நன்றி...